எவ்வாறு எதிர்கொண்டார்கள் சுனாமியை
(ஜப்பான் மக்களிடம் இருந்து நாம் (இந்தியர்கள்) கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள்)
1.அமைதி காத்தமை
சுனாமி வந்ததாக அறிவிக்கபட்டவுடன் யாரும் அதற்காக தோளிலும், மார்பிலும் அடித்து கொண்டு அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை.அமைதியாக பிரச்சனையை எதிர் கொள்ள தயாரானார்கள்.
2. ஒழுங்கு முறை
பாதிக்கபட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் காய்கறிகளை அரசாங்கம் வழங்கிய போது வரிசையில் நின்றுதான் பொறுமையாக வாங்கி கொண்டார்கள். முட்டல், மோதல், கூச்சல், குழப்பம் எங்கும் கிடையாது.
|
|