Monday, February 6, 2012

தைப்பூச திருநாளும் நமது சிந்தனைகளும்

ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதுகிறேன். ரெகுலராக எழுதுபவரக்ளை பார்க்கும் போது ஆச்சிரியமாகவும் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இருக்கும் வேலை நடுவில் எப்படி தினசரி பதிவு எழுத முடிகிறது இவர்களால்??

சரி நண்பர்களே…… இன்றைய தலைப்பைப் பற்றி சிந்திப்போம்.

இந்து மதத்தில் பல திருநாள்கள்,பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் காரணங்கள் உண்டு.

தைப்பூச நாளைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நாளை பற்றி யோசித்தது உண்டா???

Newer Posts Older Posts
Home